Archive for ஜூலை, 2012

ஆன்மிக வழி பயணம்

திரு பாபுஜி மகராஜின் வழிகாட்டுதல் அடிப்படையில் அவரது ஆன்மீகப் பயணமானது தொடர்ந்தது. இயற்கையின் வேண்டுகோளுக்கிணங்க மக்களை ஜீவிக்கவே திரு பாபுஜி மகராஜ் வானுலகத்திலிருந்து இறங்கி வந்துள்ளார் என அவர் கூடிய விரைவிலேயே உணர்ந்து கொண்டார். 7ம் தேதி நவம்பர் மாதம் 1953ம் ஆண்டு சகோதரி கஸ்தூரி [Perceptor] வழி நடத்துபவராக திரு பாபுஜி மகராஜ் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார். அதன் அடிப்படையில் அவர் தனது பணியினை தொடர்ந்து செய்து முழுமையாக பாபுஜியிடம் தன்னை ஒப்படைத்தார். அவர் இயற்கை […]

அறிவொளி

ஆன்மிகத் திருவுருவம் திரு பாபுஜி மகராஜை சந்திப்பதற்கு முன்பு ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மாலைப் பொழுதில்ட எண்ணங்களற்ற மேல் நிலையை அவர் நோக்கியிருந்தார். திடீரென வானத்தில் ஒரு பேரொளி தோன்றியது. அது பின்பு பகவான் இராமனாக உருவெடுத்தது. பின்பு சிறிது நேரம் கழித்து அது கிருஸ்ணனாகவும் பின்பு ஓம் என்ற வடிவிலும் தோற்றமளித்தது. அவர் அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது பிரகாசிக்கக்கூடிய அழகான ஆன்மீக திரு உருவத்தை […]

சகோதிரி கஸ்தூரி

சகோதரி கஸ்தூரி இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கெரி மாவட்டத்தில் லெகிம்பூரில் மகாராஜா நகரில் பிறந்தார். ஆங்கில வருடப்படி 26ம் தேதி செப்டம்பர் மாதம் 1926ம் ஆண்டு ஆகும். அது கிருஸ்ணபட்சம் அஸ்வினி மாதம் 7வது நாள் சப்தமியாகும். அவரது தாத்தா பண்டிட் ஜெகந்நாத் பிரசாத் போலீஸ் சூப்பிரண்டண்ட் ஆக பணியாற்றினார். அவருக்கு 3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். முதலாவது மகன் பண்டிட் ராம்தாஸ் சதுர்வேதி 2வது மகன் பண்டிட் எம்.எல்.சதுர்வேதி 3வது மகன் பண்டிட் தயானந் […]