சகோதரி கஸ்தூரி இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கெரி மாவட்டத்தில் லெகிம்பூரில் மகாராஜா நகரில் பிறந்தார். ஆங்கில வருடப்படி 26ம் தேதி செப்டம்பர் மாதம் 1926ம் ஆண்டு ஆகும். அது கிருஸ்ணபட்சம் ...
ஆன்மிகத் திருவுருவம் திரு பாபுஜி மகராஜை சந்திப்பதற்கு முன்பு ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மாலைப் பொழுதில்ட எண்ணங்களற்ற மேல் நிலையை அவர் நோக்கியிருந்தார். திடீரென ...
திரு பாபுஜி மகராஜின் வழிகாட்டுதல் அடிப்படையில் அவரது ஆன்மீகப் பயணமானது தொடர்ந்தது. இயற்கையின் வேண்டுகோளுக்கிணங்க மக்களை ஜீவிக்கவே திரு பாபுஜி மகராஜ் வானுலகத்திலிருந்து இறங்கி வந்துள்ளார் ...