Archive for ஆகஸ்ட், 2012

செயிண்ட் பற்றி

செயிண்ட் கஸ்தூரி ஷாஜகான்பூரிலிருந்து தெய்வீக ஆளுமை ஸ்ரீ பாபுஜி மகாராஜிற்கு (பாபுஜி) சேவை செய்வதற்கும் ,ஆன்மீக பணிகளில் சேவை செய்யவும் தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்.தெய்வீகம் அவரது செயல்களிலும் (பேச்சு வீச்சு, சத்சங்கம் நடத்துவது,பாடல்களை பாடுவது அல்லது ஸ்ரீ பாபுஜி மகாராஜ் இணைக்கப்பட்ட வேலைகளை கவனிப்பது ) உணரப்பட்டது .அவருடன் இருப்பது ஸ்ரீ பாபுஜியுடன் இருப்பது போன்று ஒரு உணர்வை ஏற்படுத்தியது. சகோதரி கஸ்தூரி தெய்வீக அன்பிற்கும்,ஆன்மிக பக்திக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார் அவர் போதித்தவற்றை நடைமுறையில் […]