Archive for நவம்பர், 2012

ஆன்மிக வழி பயணம்

திரு பாபுஜி மகராஜின் வழிகாட்டுதல் அடிப்படையில் அவரது ஆன்மீகப் பயணமானது தொடர்ந்தது. இயற்கையின் வேண்டுகோளுக்கிணங்க மக்களை ஜீவிக்கவே திரு பாபுஜி மகராஜ் வானுலகத்திலிருந்து இறங்கி வந்துள்ளார் என அவர் கூடிய விரைவிலேயே உணர்ந்து கொண்டார். 7ம் தேதி நவம்பர் மாதம் 1953ம் ஆண்டு சகோதரி கஸ்தூரி [Perceptor] வழி நடத்துபவராக திரு பாபுஜி மகராஜ் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார். அதன் அடிப்படையில் அவர் தனது பணியினை தொடர்ந்து செய்து முழுமையாக பாபுஜியிடம் தன்னை ஒப்படைத்தார். அவர் இயற்கை […]